அன்பு நண்பர்களே
தமிழ் நம்பியின் அழகிய வரிகளுக்கு தன் குரலாலும் இசையாலும் அவ்வரிகளை அழகு படுத்தி நம்பியார் சாமிகள் முன்னுரையுடன் வந்த இனிமை கேசட்
பொருளும் புகழும் உன்னாலே
உலகில் கண்டனே
தொடரும் பிறவி போதும் என்று
சன்னதி வந்தேனே
மெல்லிசை மன்னர் இந்தப் பாடலில் பாடிய வரிகள்
அதே சாஸ்தாவிடம் நமது வேண்டுதல்
மெல்லிசை மன்னரை திரும்ப அனுப்புங்கள்
உன் நினைவோடு என்றென்றும்\