SRI IYYAPPA SARANANJALI -COMPOSED BY MSV LYRIC TAMIZH NAMBI

அன்பு நண்பர்களே
தமிழ் நம்பியின் அழகிய வரிகளுக்கு தன் குரலாலும் இசையாலும் அவ்வரிகளை அழகு படுத்தி நம்பியார் சாமிகள் முன்னுரையுடன் வந்த இனிமை கேசட்

பொருளும் புகழும் உன்னாலே
உலகில் கண்டனே
தொடரும் பிறவி போதும் என்று
சன்னதி வந்தேனே

மெல்லிசை மன்னர் இந்தப் பாடலில் பாடிய வரிகள்

அதே சாஸ்தாவிடம் நமது வேண்டுதல்
மெல்லிசை மன்னரை திரும்ப அனுப்புங்கள்

உன் நினைவோடு என்றென்றும்\